டாப் 10 உலக கோடீஸ்வரர்கள் – ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி!

Published by
Edison

ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரே இந்தியர்:

இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஆசியப் பணக்காரர் :

64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 24 சதவிகிதம் அதிகரித்து 103 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியப் பணக்காரர் என்ற பட்டத்தை அவர் தக்க வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு, சில்லறை மற்றும் எரிசக்தி வணிகத்தில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக,கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பங்குகள் முன்னதாக 22 சதவீதம் உயர்ந்தன என்று ஹுருன் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

9-வது இடம்-ஒரே இந்தியர்:

இந்நிலையில்,முகேஷ் அம்பானி,சுமார் 7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசையில் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.இதன்மூலம்,டாப் 10 வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்கள்:

இதனிடையே,உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் CEO எலோன் மஸ்க், மற்றும் இரண்டாவது இடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மூன்றாவது இடத்தில LMVH CEO பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

7 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago