உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கானிப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது இந்த விமானத்தில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர்.
தரையிறங்கியபோது டயரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானம் தடுமாறி விபத்து ஏற்பட்டது. அதிலிருந்த ஆறு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …