காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.
இதற்கான பலனை தற்போது அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்கு எந்த தொகுதியும் இல்லாமல், தொகுதிகளை தேடி கொண்டிருக்கிறார்கள். முதலைமைச்சர் நாற்காலி வேண்டுமென்று போனவர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுதான் பாரதிய ஜனதா சரித்திரம். புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்கள் 100% பாரதிய ஜனதா கட்சியை வெறுக்கிறார்கள் என பேசியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…