மகாராஷ்டிரா தேதேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களுக்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவை ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் ,மற்றும் தேசியவாத கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…