இன்று காலை டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ஒரு கார் பார்க்கிங்கில் செக்டர் 13 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சடலங்கள் இருந்தன. இருவரும் துப்பாக்கி காயங்களுடன் இறந்து கிடைத்தனர்.
இறந்த ஆண் நபர் தனது உரிமம் பெற்ற ரிவால்வர் மூலமாக அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாகவும் , பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டி.சி.பி மிஸ்ரா கூறுகையில் , இறந்தவர்கள் ஓம்பிரகாஷ் குக்ரேஜா (62), சுதிப்தா முகர்ஜி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை 7:30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிகிறது என கூறினார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…