செப்டம்பர்- 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படும் ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்.
செப்டம்பர்- 1 முதல் தொடங்க இருக்கும் ‘அன்லாக் 4’ கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் இதுவரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாத பார்கள், மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது.
அன்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெட்ரோ சேவைகளை மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஊரடங்கு மீண்டும் ‘அன்லாக் 4’ கட்டம் தொடங்கும் போது செப்டம்பர் 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக மீண்டும் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாத இறுதியில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…