ஊசிபோட வேண்டும் என அழைத்து சென்று 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!

Published by
மணிகண்டன்

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 17 வயது பெண்ணை மயக்க மாத்திரை கொடுத்து அரசு மருத்துவ ஊழியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹதீராசில் எனும் ஊரில்,  உள்ள அரசு டிபி மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஒரு 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அப்போது சம்பவம் நடைபெற்ற 23ஆம் தேதி, இரவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த சிறுமியை அழைத்து ஊசி போட வேண்டும் என கூறி, கிழே உள்ள அறைக்கு அழைத்துள்ளார். அவர் தனது தாயை அழைக்க முயன்றுள்ளார். அதற்கு அந்த ஊழியர், ‘ அவர் தூங்கட்டும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.’ என கூறி அந்த சிறுமியை கீழ் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து, சிவானந்தன், விஷால் எனும் இரு ஊழியர்களும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு இந்த விஷயம் பின்னர் தெரிந்து, தான், தாயிடம் கூறி அந்த சிறுமிக்கு மருத்துவ சோதனை செய்து,  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடுமையான செயலை இரு ஊழியர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

20 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

48 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago