லஞ்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்கள் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் இந்த புகாரில் சிக்கிய 400 பேருக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உபியில் யோகி ஆதிநாத் தலையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவர் போருப்பேற்ற நாளில் இருந்து அம்மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களையும்,அதிரடியான அறிவிப்புகளையும் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் கால் வைக்கவேண்டும் இல்லை என்றால் அவர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார்.
தற்போது லட்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்களின் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் அதனுடன் தொடர்புடைய 400 பேரின் பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட பட்டுள்ளது.
நம் கையெழுத்து மற்றும் நம் கடமை விலைமதிப்பிலாது அதனை இப்படி கையூட்டு பெற்று விற்க எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை.வாங்குவது குற்றம் என்றால் கொடுப்பதும் குற்றமாகும் இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…