இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முக தேர்வு ஆகஸ்ட்-2 தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முக தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் ஜூன் 27-க்கு பதிலாக அக்.21க்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…