ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுகிறது. இந்நிலையில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி UPI வாங்கி பரிவர்த்தனைகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
சமீபத்தில் ட்ரூ காலர் செயலியில் ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து பயனாளர்களுக்கு தன்னிசையாக UPI வாங்கி பணபரிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டு , பயனாளர்களுக்கு குறுந்செய்தியும் அனுப்பப்பட்டது.
இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடத்ததாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்தது.மேலும் இதனால் பயனாளர்களின் வங்கி கணக்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டது எனவும் கூறியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட வெர்ஷனை நீக்கி விட்டதாகவும் ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்து உள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…