உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இன்று காலை நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சஞ்சய் கோகர், மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பாத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே இன்று காலை இறந்து கிடந்தார். இதனையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார்.
பாஜக தலைவர் சஞ்சய் கோகர் தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோகரின் உடல் கரும்பு தோட்டத்தின் அருகில் இருப்பதை மக்கள் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
விசாரணையில் இது தனிப்பட்ட பகை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை முழுமையாக விசாரித்து விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று பாக்பத் மாவட்ட காவல்துறை அஜய் குமார் கூறினார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…