உத்தரகண்ட் வன அதிகாரிகள் மிகவும் அரிதான ‘சிவப்பு பவள குக்ரி’ பாம்பை மீட்டனர்.!

Published by
கெளதம்

உத்தரகண்ட் மாநிலத்தில் மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு மீட்கப்பட்டது,

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் காணப்பட்ட ஒரு மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையால் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நைனிடாலின் பிந்துக்கட்டா பகுதியில் இருந்து பாம்பு மறைந்திருந்த ஒரு வீட்டில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.

வன அதிகாரிகள் கூறுகையில், 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் இந்த அரிய பாம்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த பாம்பின் பெயர் ‘குக்ரி’ என்று ஏன் வைத்திருப்பது என்றால்  அதன் பற்கள் குக்ரியின் கத்தி போல வளைந்திருக்கும்.

ஒரு வன அலுவலர் நிதீஷ் மணி திரிபாதி கூறுகையில், நைனிடால் மாவட்டத்தின் பிந்துகட்டா பகுதியில் உள்ள குர்ரியா கட்டா கிராமத்தில் வசிக்கும் கவீந்திர  கோரங்காவிடம் இருந்து வெள்ளிக்கிழமை காலை எங்களுக்கு பாம்பை மீட்பதற்கான அழைப்பு வந்தது என்றார்  “நாங்கள் பாம்பை மீட்பதற்காக அங்கு சென்றபோது, ​​கிராமவாசிகள் பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் சாக்கில் வைத்திருந்தார்கள்” என்று அவர் கூறினார்.

பாம்பை மீட்ட பிறகு அதை காட்டில் விட்டன
ரெட் கோரல் குக்ரி மிகவும் அரிதான பாம்பு என்றும் இது உத்தரகண்டில் இதுவரை இரண்டு முறை கண்டறியப்பட்டள்ளது என்று வனவிலங்கு நிபுணர்  தெரிவித்தார். விஷம் இல்லாத இந்த பாம்பு இரவு நேரத்தில் மண்புழுக்கள், பூச்சிகள் மற்றும் லார்வாக்களுக்கு உண்ணுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago