உத்தரகண்ட் வன அதிகாரிகள் மிகவும் அரிதான ‘சிவப்பு பவள குக்ரி’ பாம்பை மீட்டனர்.!

Published by
கெளதம்

உத்தரகண்ட் மாநிலத்தில் மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு மீட்கப்பட்டது,

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் காணப்பட்ட ஒரு மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையால் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நைனிடாலின் பிந்துக்கட்டா பகுதியில் இருந்து பாம்பு மறைந்திருந்த ஒரு வீட்டில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.

வன அதிகாரிகள் கூறுகையில், 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் இந்த அரிய பாம்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த பாம்பின் பெயர் ‘குக்ரி’ என்று ஏன் வைத்திருப்பது என்றால்  அதன் பற்கள் குக்ரியின் கத்தி போல வளைந்திருக்கும்.

ஒரு வன அலுவலர் நிதீஷ் மணி திரிபாதி கூறுகையில், நைனிடால் மாவட்டத்தின் பிந்துகட்டா பகுதியில் உள்ள குர்ரியா கட்டா கிராமத்தில் வசிக்கும் கவீந்திர  கோரங்காவிடம் இருந்து வெள்ளிக்கிழமை காலை எங்களுக்கு பாம்பை மீட்பதற்கான அழைப்பு வந்தது என்றார்  “நாங்கள் பாம்பை மீட்பதற்காக அங்கு சென்றபோது, ​​கிராமவாசிகள் பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் சாக்கில் வைத்திருந்தார்கள்” என்று அவர் கூறினார்.

பாம்பை மீட்ட பிறகு அதை காட்டில் விட்டன
ரெட் கோரல் குக்ரி மிகவும் அரிதான பாம்பு என்றும் இது உத்தரகண்டில் இதுவரை இரண்டு முறை கண்டறியப்பட்டள்ளது என்று வனவிலங்கு நிபுணர்  தெரிவித்தார். விஷம் இல்லாத இந்த பாம்பு இரவு நேரத்தில் மண்புழுக்கள், பூச்சிகள் மற்றும் லார்வாக்களுக்கு உண்ணுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago