தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு இல்லை- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!

Published by
Edison
தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்களிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 43 வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.நடப்பாண்டில் நடைபெற்ற முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.அந்த கூட்டத்தில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் வலியுறுத்தின.
அதனைத் தொடர்ந்து,காணொலி மூலம் நடைபெற்ற, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.அப்போது பேசிய அவர், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு இறக்குமதி ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படும்.மருத்துவ ஆக்சிஜன்,ஆக்சிஜன் செறிவூட்டிகள்,போக்குவரத்து சாதனங்கள், கொரொனா பரிசோதனை கருவிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்கு இந்த ஐஜிஎஸ்டி வரி விலக்கு பொருந்தும்.
மேலும் கருப்பு பூஞ்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து மீதான IGST வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்”,என்று கூறினார்.
இந்நிலையில்,தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டியில் விலக்களிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Published by
Edison

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

4 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

5 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

6 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

7 hours ago