முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீயை நேரில் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் விசாரித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அருண் ஜெட்லீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது.’ என தெரிவித்தார்.
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…