தென்மேற்கு பருவக்காற்று மழையால் உத்திரபிரதேசம் ,பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருகின்றது.இந்த கன மழையால் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் 30 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 3 லட்ச மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இந்த கனமழை காரணமாக இதுவரை 67 பேர் இறந்து உள்ளனர்.மேலும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடம் ஓன்று வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் சரிந்து விழும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…