Categories: இந்தியா

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு!

Published by
கெளதம்

மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறையில் நேற்று 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த மூன்று வீடுகளிலும் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

வீடுகளுக்கு தீ வைத்ததை கண்டித்து, அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த தலைநகர் இம்பாலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இம்பால் நகரின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், இந்த செயல் உள்ளதாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மணிப்பூர் சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி  கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

15 minutes ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

19 minutes ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

59 minutes ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

1 hour ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

3 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

3 hours ago