Manipur imphal [File Image]
மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறையில் நேற்று 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த மூன்று வீடுகளிலும் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்ததை கண்டித்து, அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த தலைநகர் இம்பாலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இம்பால் நகரின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், இந்த செயல் உள்ளதாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மணிப்பூர் சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…