PMModi US Egypt [Image -PTI]
மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை.
மணிப்பூரில் மாநிலத்தில் நீடிக்கும் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் நடந்துவரும் வன்முறையால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, அமெரிக்காவிற்கு அரசு முறை பயண மேற்கொண்ட பிறகு இந்தியா திரும்பிள்ள பிரதமர் மோடியை, மணிப்பூர் கலவர விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…