PMModi US Egypt [Image -PTI]
மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை.
மணிப்பூரில் மாநிலத்தில் நீடிக்கும் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் நடந்துவரும் வன்முறையால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, அமெரிக்காவிற்கு அரசு முறை பயண மேற்கொண்ட பிறகு இந்தியா திரும்பிள்ள பிரதமர் மோடியை, மணிப்பூர் கலவர விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…