வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
வோடபோன் நிறுவனம் தனது மூலதன லாபங்களுக்காக இந்திய அரசிற்க்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டாம் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவினை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து இந்தியா வெளியிட்டுள்ள தகவலில் இந்திய அரசின் வரி வசூலிக்கும் உரிமையை எத்தீர்ப்பும் கட்டுபப்படுத்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறி இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இந்திய நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றங்களின் இறையாண்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…