vodafone:-22ஆயிரத்து 100கோடி வரி விவகாரம்-சர்வதேச நீதியை ஏற்க முடியாது!

Published by
kavitha

வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

வோடபோன் நிறுவனம் தனது மூலதன லாபங்களுக்காக இந்திய அரசிற்க்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டாம் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவினை  இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து இந்தியா வெளியிட்டுள்ள தகவலில்  இந்திய அரசின் வரி வசூலிக்கும் உரிமையை எத்தீர்ப்பும் கட்டுபப்படுத்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறி இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இந்திய நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றங்களின் இறையாண்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

 

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

13 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

51 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago