தியேட்டரில் போஸ்டரை அகற்றும் போது தவறி விழுந்து உயிரிழந்த வாட்ச்மேன்.!

Published by
Ragi

பெங்களூரில் உள்ள தியேட்டரில் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தவறி விழுந்து வாட்ச்மேன் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள திரையரங்கில் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காலை 8.15 மணியளவில் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அந்த தியேட்டரின் உரிமையாளர் கூறுகையில், போஸ்டரை அகற்றுவது அவரின் வேலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தவறி விழுந்து இறந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கர்நாடகாவின் பெங்களூர் டிசிபி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 15-ம் தேதி முதல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

3 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago