கேரள நாட்டில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் இதிலிருந்து மக்களை காப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கினர். நான்காம் கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் முதல் முதலாக அனைத்து இளைஞர்களுக்கும் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
இதில் அங்கு 6.16 லட்சம் பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 636 பேருக்கு படுக்கையில் இருந்தவாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…