மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றார்.இதற்காக இன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார்.விமானநிலையத்தில் கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
இந்நிலையில் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.மலப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், சிகிச்சையில் இருப்போர் விவரங்கள் உள்ளிட்டவற்றை மாவட்டஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் ராகுல்காந்தி வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…