தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது.அதன்படி போர் விமானம், விஜயதசமி அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்திற்கு பூஜை செய்தார்.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் .எதிர்காலத்திலும் தனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன். பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை .எனவே எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்பதே, குழந்தைப் பருவம் முதல் தனது நம்பிக்கை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…