மேற்கு வங்க கவர்னர் தங்கார் 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை குறித்து, மேற்கு வங்க கவர்னர் அவர்கள் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போதும் கவர்னர் ஜக்தீப் தங்கார் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இவர் டெல்லி பயணம் மேற்கொண்ட போது மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…