கர்நாடகாவில் ஊழலை தடுக்க பாஜக அரசு என்ன செய்தது; ராகுல்காந்தி பேச்சு.!

Published by
Muthu Kumar

பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி கடுமையாக சாடினார். கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய  ராகுல் கூறியதாவது, பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று கூறினார்.

இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடகா மற்றும் அதன் மக்களுக்கானது. இதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், காங்கிரஸ் தன்னை 91 முறைஅவமதித்ததாக பிரதமர்கூறினார், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்றும் ராகுல்தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் ஊழல் மற்றும் 40% கமிஷனையும் தடுக்க என்ன செய்தீர்கள் என்றும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

18 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

48 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago