கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

Published by
Rebekal

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3980 பேர் கொரோனா தொற்றால்  உயிரிழந்துள்ள நிலையில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் புதிதாக ஒரே நாளில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 1.72 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடரும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றுவதை வழக்கப்படுத்தி கொள்வோம்.

Published by
Rebekal

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

1 hour ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago