பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை.
இந்நிலையில் அன்லாக் 4.0 வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாகவும், அதில் மீண்டும் மெட்ரோ சேவை தொடங்க ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…