புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன 29-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், விவசாய சங்கத்தினர் பேரணி அறிவித்துள்ளனர்.
இதனிடையே, நாளை குடியரசு தினமான நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுபுறம் விவசாயிகள் அறிவித்தபடி டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர். டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள உத்திரபிரதேச- டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர்களுடன் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…