ஊரடங்கு காரணமாக வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம். – மத்திய உள்துறை அமைச்சகம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையின்றியும் தங்கள் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம்.
இந்த திருப்பி அழைக்கும் நடைமுறையானது இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நிகழவேண்டும். தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…