உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 7 நாள் யோகா திருவிழாவை துவக்கி வைத்து பேசிய உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா, இந்தியாவின் ஒரு பாரம்பரிய அம்சம் எனவும், யோகாவின் மூலம் ரத்த அழுத்தம் மட்டுமல்ல, மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவைகளையும் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் காய்ச்சல் ஒரு நோய் அல்ல என்று கூறிய அவர், வானிலை மாற்றம் காரணமாக மக்களுக்கு சளி மற்றும் இருமல் உருவாவதாக குறிப்பிட்டார். இதனிடையே, உத்தரபிரதேசத்தில், பறவை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது என்றும் யோகா பயிற்சியில், முறையாக ஈடுபட்டால் கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…