அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.11 , ஒரு செங்கல் கொடுக்க வேண்டும் யோகி ஆதித்யநாத் .!

Published by
murugan
  • இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அம்மாநில யோகி ஆதித்யநாத்  விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் .
  • மேலும் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

அயோத்தி வழக்கில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த மாதம் 09-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனஉத்தரவு விட்டது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் கடந்த 12-ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அம்மாநில யோகி ஆதித்யநாத்  விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என கூறினார். மேலும் ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருடைய  வளர்ச்சியும் அடங்கும் என கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜகவும் ,  உத்திரபிரதேச அரசும் அதிக தீவிரம் மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago