நீங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள்…! கல்விக்கான செலவை ஏன் அரசாங்கம் ஏற்க வேண்டும்…! – பாஜக எம்.எல்.ஏ

Published by
லீனா

உங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும் என்று உத்திரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ரமேஷ் திவாகர் கேட்டுள்ளார். 

உத்திரப் பிரதேச பாஜக எம்எல்ஏ ரமேஷ் திவாகர் ஒரு பெண் குழுவினரை பார்த்து நீங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்காக, தனது தொகுதியில் நடந்த ஒரு பொது உரையாடலின் போது ஒரு பெண் குழு, அவுரையா எம்எல்ஏ ரமேஷ்  திவாகரை அணுகி கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சமீர் சிங் அவர்கள் கூறுகையில், இந்தப் பிரச்சினை குறித்து எனக்கு தெரியாது. ஆனால், பெண்களிடம் இழிவான முறையில் பேச யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…

6 hours ago

பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!

பெங்களூர் :  பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…

6 hours ago

”பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” – பிரதமர் மோடி இரங்கல்.!

பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…

7 hours ago

”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…

7 hours ago

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…

8 hours ago

ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…

9 hours ago