வாட்சப்பில் தனது குடும்பத்தினரிடம் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இறந்த இளைஞன்!

Published by
Sulai

டெல்லியில் உள்ள சாந்தினி சோக்க்கில் ஹர்ஷ் கண்டேல்வால் என்ற இளைஞர் தனது திருமணமான சகோதரி உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் ஜூன் 30-ம் தேதி இரவு தனது நண்பரின் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடசெல்வதாக சென்றுள்ளார்.பின்னர் ஜூலை 1-ம் தேதி அவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் ஒரு வாட்ஸ் அப் சேத்தி வந்துள்ளது.

அதில் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மம்மி,பாப்பா எனது ஸ்கூட்டர், பர்ஸ் மற்றும்பிற பொருட்கள் ITO பாலத்தில் இருக்கும் அந்த பாலத்தின் அடியில் எனது உடல் இருக்கும் என்று பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த பதிவை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த பாலத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அதில் அவரது பொருட்கள் இருந்துள்ளன.ஆனால் அவரின் உடல் அந்த பாலத்தின் அடியில் இல்லை.

பின்னர் அவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்களின் புகாரை காவல்துறையினர் அப்போது அலச்சியமாக எடுத்து கொண்டதாக ஹர்ஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி ஹர்ஷின் உடலை யமுனை ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினர் இது ஒரு கொலை வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி காலையில் ஹர்ஷிடம் பேசியதாகவும் அவர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஆனால் சில நிமிடங்களில் வாட்ஸ் அப்பில் இவ்வாறு பதிவு வந்ததை எண்ணி சந்திக்கமடைந்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் ஹர்ஷின் நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago