அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வேலைபார்ப்பவர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர்.
பாம்புகள் அதிகம் இருக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களை வைத்து மூன்று இளைஞர்களை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், ராஜநாகமானது பாதுகாக்கப்பட ஊர்வன பட்டியலில் இருப்பதால், அந்த 3 இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைகாது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…