உத்தரபிரதேசம் : மீரட்டி பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 25 வயது இளைஞரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய் நகரைச் சேர்ந்த அமீர் அகமது என்பவரின் மகன் அர்ஷாத், குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் குறி வைத்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிரிழந்த அர்ஷத் மற்றும் தற்போது தலைமறைவாக உள்ள பிலால் மற்றும் டேனிஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…