கர்நாடக மாநிலம் சென்னராயப்பட்டணா ஓசூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனித். புனித் கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க அவரது வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மூலம் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .
பெடகனஹள்ளி ஏரிக்கரை பகுதியில் புனித வேகமாக செல்லும் பொழுது மர்ம நபர் ஒருவர் புனித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை சசெய்துள்ளார், மேலும் கொலை செய்துவிட்டு அந்த மர்ம நபர் வேகமாக தப்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் புனித் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை யார் செய்தது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…