ஆன்லைன் உணவு விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனம் சொமாட்டா. இந்நிறுவனத்தில் தற்போது 540 ஊழியர்களுக்கு வேலை பறிபோய் உள்ளது. இதற்கு காரணமாக தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்தி வேலைப்பளுவை குறைப்பது என காரணம் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ( customer care ) வேலை செய்யும் ஊழியர்களில் 540 பேரை நீக்க முடிவு செய்து, அவர்களுக்கு 3 முதல் 4 மாத சம்பளம் சேர்த்து கொடுத்து வேலையை விட்டு தூக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…