செய்திகள்

இஸ்ரேலில் 20000 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – இந்திய தூதரகம்!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடர்ந்து இரண்டாம் நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் பலியாகியுள்ளனர். அதன்படி, தாய்லாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டுமென இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்தியர்கள் இதுவரை எந்தவித ஆபத்தின்றி பத்திரமாக இருப்பதாகவும் அங்குள்ள இஇந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள […]

#Palestine 3 Min Read
Israeli Clash With Hamas

பட்டாசு விபத்து: உயிரிழந்த 14 பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

தமிழக, கர்நாடக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 உயிரிழந்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. பின்னர், தீ மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமாகியது. நேற்று முதல் மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், […]

#Attibele 3 Min Read
attibele karnataka FIRE

நில அபகரிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!

இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மட்டக்களப்பில் மேய்ச்சல் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு, பண்ணையாளர்கள் சிங்கள தமிழர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு கொம்மாதுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தடுப்புகளை மீறி போராட முயன்ற தமிழர்கள் மீது காவல்துறையினர் நடத்தியுள்ளனர். மேய்ச்சல் நில பிரச்னைக்கு […]

3 Min Read
Srilanka

ஆசிய விளையாட்டு போட்டி: 107 பதக்கங்கள்…இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. […]

#AsianGames2022 4 Min Read
Narendra ModI

இஸ்ரேல் ராணுவம் பதிலடி! காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 313ஆக உயர்வு!

ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 313ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடியில்லாத வகையில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான […]

4 Min Read
Hamas militants killed

இஸ்ரேல் போர் எதிரொலி: ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது, நேற்று காசா பகுதி வழியாக  பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு போர் தீவிரமடைந்துள்ளதால், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஜெருசலம் சென்றுள்ள பாதிரியார்கள் நலமுடன் இருந்தாலும், ஜெருசலம் புனித […]

#Jerusalem 3 Min Read
Jerusalem - Isreal

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,000ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இருந்தாலும், இன்று காலை 1000 பேர் உயிரிழந்ததாக முதலில் சொல்லப்பட்டது. இப்பொது, 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, […]

3 Min Read
afghanistan earthquake

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்: இஸ்ரேலியர்களை பிணை கைதியாக பிடித்த ஹமாஸ்!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ளது.  கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர். இதுவரை, இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் […]

#Palestine 5 Min Read
Israeli hostage

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது – உள்துறை அமைச்சகம் கடிதம்!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்து, யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனையடுத்து, சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போதுள்ள நிலையே தொடரும் என முதலவர் ரங்கசாமிக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

#Puducherry 2 Min Read
puducherry

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு  6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் […]

#Afghanistan 4 Min Read
Afghanistan Earthquake

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.  தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. தீ, மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் […]

#Attibele 3 Min Read
FireAccident

இன்றைய (8.10.2023) பெட்ரோல், டீசல் விலை..!

505-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

#CrudeOilPrice 3 Min Read
Petrol price New

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு.. 900 பேர் காயம்..!

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்தநிலையில்,  இன்று […]

#OperationIronSword 4 Min Read
#Attack

#BREAKING:பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு 10 ஆக உயர்வு ..!

அத்திபெலேவில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் அத்திபெலேயில் உள்ள பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து […]

#Attibele 3 Min Read
#Attibele

#BREAKING: நாளை மறுநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

நாளை மறுநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார். இந்த தனி தீர்மானம் நாளை மறுநாள் கொண்டுவரப்படுகிறது.  நாளை மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  

#TNAssembly 2 Min Read
Assembly

#BREAKING: போர்பதற்றம் எதிரொலி – விமான சேவை ரத்து..!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் இன்று  தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எதிரொலியாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் […]

#AIRINDIA 2 Min Read
#AIRINDIA

புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம்.! மாநில அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவிப்பு.!

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் 2 கர்பிணி பெண்கள்  பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பிரசவ நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியும் கர்பிணி ஒருவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் விவகாரம் பெரியதானது. இது குறித்த ரத்த மாதிரிகளை, சுகாதாரத்துறை ஊழியர் வினோத் என்பவர் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஆய்வுக்கு உட்படுத்தியாகவும், அந்த அறிக்கையை […]

5 Min Read
Madurai Rajaji Govt Hospital

தீவிரமடையும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்..! ஜெருசலேமில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 15 பேர்..!

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு  வலியுறுத்தியுள்ளது. […]

#Palestine 4 Min Read
Isrel

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த […]

#Organ donors 3 Min Read
tamilnadu government

டால்பின் – உத்திர பிரதேச மாநில நீர்வாழ் விலங்கு.! முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு  என அறிவித்தார். இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில்,  உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக […]

#UttarPradesh 4 Min Read
UP CM Yogi Adityanath