உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்சியம் நிறைந்த காளைகள் தங்களது ஆட்டத்தை காண்பித்து மிரட்டியது.இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 34 பேர் காயம் அடைந்துள்ளனர்.2 உயிரிழந்து உள்ளனர். மாலை 4 மணிக்கு இந்த ஜல்லிக்கட்டு முடிவடைவது வழக்கம் ஆனால் தற்போது போட்டியில் பதிவு செய்யப்பட்ட காளைகள் இன்னும் முழுமையாக அவிழ்த்து விடப்படமால் 50 மாடுகள் உள்ளதால் அமைச்சர்கள் மற்றும் அனைவரது வேண்டுகோளை ஏற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.இதன் படி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…