கோவை மாவட்டம் கவுண்டம்பாளைய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நடமாடி கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வரும் மர்ம நபர், வீட்டிற்குள் செல்ல சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல் வழியாக அறைகளை எட்டி பார்க்கிறார் இது போல 3 வீடுகளிலும் இதே போல் எட்டிப்பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
பதிவாகிய சிசிடிவி காட்சிகள் : கவுண்டம்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் இருக்கும் 3 வீடுகளில் மர்மநபர் திருட முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.சிசிடிவி காட்சிகள் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மர்மநபர் குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்து உள்ளனர்
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…