இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா அக்கடற்கரை சாலையில், உள்ள நேதாஜியின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப் பற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். சூரிய கதிர்களை போலவே சுபாஷ் சந்திரபோஸ் புகழும் நாடெங்கும் பரவி உள்ளது. சுபாஷ்சந்திரபோஸ் காட்டிய வழியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…