தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகளில் இனி இந்தி மொழி இருக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த முறையானது அனைத்து பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது.அந்த கருவிகளில் ஆங்கிலம் மொழி மட்டுமே இருந்தது.
ஆனால் , சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட பயோ மெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி மொழிகள் இருந்தன. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இது நடந்து விட்டதாகவும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…