நேற்று தமிழக சட்டப்பேரவை கூடியது.பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்தில் தீவனமில்லாமல் கால்நடைகள் உயிரிழக்கின்றன என்ற தகவல் முற்றிலும் தவறானத. கால்நடை வளர்ப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…