செப்டம்பர் மாதத்தின் 26ம் தேதி முதல் அக்டோபர் மாதத்தின் 2ம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற திடுக்கிட்டும் தகவல் பரவலாக பேசப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வங்கிகள் முன்பு குவிய தொடங்கினர்.
செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும் மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதாலும் 28ம் தேதியும் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதாலும் வங்கிகள் செயல்படாது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த பரப்பான தகவலுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெறிவித்துள்ளனர். இதில் செப்டம்பர் 30ம் தேதியும் அக்டோபர் 1ம் தேதியும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தகவல் பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…