கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி உளள்து .இந்த வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் புதுச்சேரி அரசும் மத்திய அரசிடம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.995 கோடி நிதி கேட்டது.ஆனல் மத்திய அரசு இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை.இந்நிலையில்தான் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக பெட்ரோல், டீசல் மீதான வரி 1% உயர்த்தப்பட உள்ளதாக நிதித்துறை செயலர் கர்பிர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…