கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் வாங்காததால் ரயில்வே அதிகாரிகள் யானை கவுனியில் உள்ள ரயில்வே கிடங்கிற்கு அந்த பார்சல் அனுப்பி வைத்தனர். 6 மாதங்களாக கிடங்கில் இருந்த பார்சலை நேற்று ஏலம் விட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நாக்பூரில் இருந்து 172வது பட்டாலியனான அந்தமானுக்கு செல்ல வேண்டிய பார்சல் முகவரி மாறி 72வது பட்டாலியனான சென்னைக்கு வந்துள்ளது. இதனால் தான் ராணுவ அதிகாரிகள் யாரும் அந்த பார்சலை வாங்க வரவில்லை.
இந்நிலையில் பல்லாவரத்தில் இருக்கும் மற்றொரு 172 ஐ.என்.எப். பட்டாலியன் பிரிவு ராணுவ வீரர்கள் அமீன் பட், பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இரவு அந்த பார்சலை பெற்று கொண்டனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…