10 லட்சம் பனை விதைகள் நடும் விழா – துவக்கி வைத்தார் சீமான்!

Published by
Rebekal

நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல லட்சக்கணக்கில் பனவிதைகளை இவர்கள் நட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக பனை விதை நடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பத்தூர் தொகுதியில் இன்று இந்த பனை விதை நடும் விழாவை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஒரே நாளில் 10 லட்சம் பண விதைகளை நடவு செய்து வரும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். அம்பத்தூர் தொகுதியை சேர்ந்த சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் திருவிழாவை தொடங்கி வைத்ததகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் ரஜினி அண்மையில் வேறு ஒருவரை தான் முதல்வராக, வேட்பாளராக அறிவிப்பேன் என அவர் கூறியதற்கு, புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த ரஜினியால் நாங்கள் சந்திக்க கூடிய அவச்சொற்களை சந்திக்க முடியாது எனவும், ரஜினி இவ்வாறு கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago