மதுரையில் இன்று முதல் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.!

Published by
murugan

சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து  தற்போது மதுரை மாவட்டத்திலும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரையில் 5.39 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 ரூபாய் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று 27-ம் தேதி முதல் நிவாரண தொகையை வீடுகளில் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடந்து, இன்று முதல் மதுரையில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கயுள்ளது.

Published by
murugan

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

11 hours ago