தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும்.
காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில், தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூபாய் 150 கோடியில் மேம்படுத்தப்படும். புதியதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 6.2 கோடி செலவில் ஆய்வுகள் அமைக்கப்படும்.
கடல்சார் மீனவர்களுக்கான திட்டத்திற்கு ரூபாய் 303.66 கோடி ஒதுக்கீடு, கடற்பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு உள்ளிட்ட மற்றும் வாழ்வாதாரம் ஊக்குவிக்கப்படும். தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூபாய் 483 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…