மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வருண்குமார் உத்தரவின் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் மேலும் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது செய்தனர் மேலும் கைது செய்த 12 பேரிடம் இருந்து 704 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…