12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மசோதாவை தமிழக அரசு வாபஸ் பெற போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சமயத்தில், 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை சென்னை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் வேலு, அன்பரசன், கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…