12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மசோதாவை தமிழக அரசு வாபஸ் பெற போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சமயத்தில், 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை சென்னை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் வேலு, அன்பரசன், கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…