12 மணி நேர வேலை மசோதா..! தொழிற்சங்கத்துடன் அமைச்சர்கள் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மசோதாவை தமிழக அரசு வாபஸ் பெற போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சமயத்தில், 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை சென்னை  செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் வேலு, அன்பரசன், கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட  தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

14 minutes ago

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

39 minutes ago

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

4 hours ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

7 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

8 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

8 hours ago